விசில் சத்தத்திற்கு பயப்படுகிறது திமுக.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

Feb 11, 2026 | 10:28 PM

சிவகங்கையில் தூய்மைப்பணியாளர்கள் இனிமேல் இந்த வார்டில் விசில் ஊதக்கூடாது என கூறிய தி.மு.க கவுன்சிலர் கூறியது தொடர்பாக பேசிய முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “விசில் சத்தத்திற்கு கூட பயப்படுகிற அளவுக்குதான் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை, இதனால்தான் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.” என்று தெரிவித்தார்.

சிவகங்கையில் தூய்மைப்பணியாளர்கள் இனிமேல் இந்த வார்டில் விசில் ஊதக்கூடாது என கூறிய தி.மு.க கவுன்சிலர் கூறியது தொடர்பாக பேசிய முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “விசில் சத்தத்திற்கு கூட பயப்படுகிற அளவுக்குதான் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை, இதனால்தான் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.” என்று தெரிவித்தார்.