AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வெறும் கைகளால் உருவாகும் 14 அடி விநாயகர் சிலை.. அசத்தும் மேற்குவங்க கைவினைஞர்கள்!

வெறும் கைகளால் உருவாகும் 14 அடி விநாயகர் சிலை.. அசத்தும் மேற்குவங்க கைவினைஞர்கள்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Aug 2025 22:42 PM IST

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கைவினைஞர்களால் கணபதி சிலைகள் கைகளால் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், கொல்கத்தாவைச் சேர்ந்த 20 கைவினைஞர்கள் 1 முதல் 14 அடி வரை களிமண் சிலைகளை உருவாக்கி வருகிறார்கள்.

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கைவினைஞர்களால் கணபதி சிலைகள் கைகளால் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், கொல்கத்தாவைச் சேர்ந்த 20 கைவினைஞர்கள் 1 முதல் 14 அடி வரை களிமண் சிலைகளை உருவாக்கி வருகிறார்கள்.

Follow Us