Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகரின் பல பகுதிகளில் கனமழை - போக்குவரத்து பாதிப்பு

ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகரின் பல பகுதிகளில் கனமழை – போக்குவரத்து பாதிப்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Jul 2025 23:34 PM IST

ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரான விசாகப்பட்டினத்தில் ஜூன் 13, 2025 அன்று பல பகுதிகளில் கனமழை பதிவானது. திடீரென மேகமூட்டத்துடன் தொடங்கிய மழை, சில நேரங்களில் கனமழையாக மாறியது. மழையால் நகரத்தின் பல சாலைகள் தண்ணீரில் முழுகியுள்ளன. இதனால் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரேணிகுண்டா, எல்ஏஎன் புரம், ஆர்.கே.பீச் உள்ளிட்ட பகுதிகளில் மழையின் அளவு அதிகம் இருந்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளானார்கள்.

ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரான விசாகப்பட்டினத்தில் ஜூன் 13, 2025 அன்று பல பகுதிகளில் கனமழை பதிவானது. திடீரென மேகமூட்டத்துடன் தொடங்கிய மழை, சில நேரங்களில் கனமழையாக மாறியது. மழையால் நகரத்தின் பல சாலைகள் தண்ணீரில் முழுகியுள்ளன. இதனால் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரேணிகுண்டா, எல்ஏஎன் புரம், ஆர்.கே.பீச் உள்ளிட்ட பகுதிகளில் மழையின் அளவு அதிகம் இருந்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளானார்கள்.