Salal Dam : அதிகனமழை எதிரொலி.. திறக்கப்பட்டது சலால் அணை!

Aug 28, 2025 | 1:24 PM

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக அதிகப்படியான மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் உண்டானது. அதிகளவு மழையால் அனைத்து ஆறுகளும் நிறைந்துள்ளன.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக அதிகப்படியான மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் உண்டானது. அதிகளவு மழையால் அனைத்து ஆறுகளும் நிறைந்துள்ளன. இந்த நிலையில் அதிகளவு தண்ணீர் வரத்து காரணமாக சலால் அணை திறக்கப்பட்டது