AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
காஷ்மீர் ஷிம்லா மட்டுமல்ல.. உத்திர பிரதேசத்திலும் இனி ஆப்பிள் விளையும்..

காஷ்மீர் ஷிம்லா மட்டுமல்ல.. உத்திர பிரதேசத்திலும் இனி ஆப்பிள் விளையும்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Jun 2025 19:47 PM IST

காஷ்மீர் மற்றும் சிம்லா போன்ற குளிர்பிரதேசங்களில் மட்டுமே விளையும் ஆப்பிளை உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயி வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளார். 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடிய வெப்பநிலையில் கூட இந்த ஆப்பிள்கள் விளைந்திருப்பது மக்களே ஆச்சரியப்படுத்தி உள்ளது, பல ஆண்டுகளாக முயற்சி எடுத்து தற்போது அதனை உத்திர பிரதேச விவசாயி வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

காஷ்மீர் மற்றும் சிம்லா போன்ற குளிர்பிரதேசங்களில் மட்டுமே விளையும் ஆப்பிளை உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயி வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளார். 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடிய வெப்பநிலையில் கூட இந்த ஆப்பிள்கள் விளைந்திருப்பது மக்களே ஆச்சரியப்படுத்தி உள்ளது, பல ஆண்டுகளாக முயற்சி எடுத்து தற்போது அதனை உத்திர பிரதேச விவசாயி வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

Follow Us