Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
2,800 பூச்செடிகளை கொண்டு 30 அடி உயரத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்!

2,800 பூச்செடிகளை கொண்டு 30 அடி உயரத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Dec 2025 22:27 PM IST

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுமார் 30 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மரம் சுமார் 2,800 மலர் செடிகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பல இடங்களில் பிரம்மாண்ட பிளாஸ்டிக் கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்படும் நிலையில், இந்த கிறிஸ்துமஸ் மரம் சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுமார் 30 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மரம் சுமார் 2,800 மலர் செடிகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பல இடங்களில் பிரம்மாண்ட பிளாஸ்டிக் கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்படும் நிலையில், இந்த கிறிஸ்துமஸ் மரம் சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Published on: Dec 23, 2025 08:45 PM