Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
22 மாதங்களில் 300 லிட்டர் தாய்ப்பால் தானம்.. திருச்சி பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

22 மாதங்களில் 300 லிட்டர் தாய்ப்பால் தானம்.. திருச்சி பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Aug 2025 23:06 PM IST

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காட்டூரைச் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான செல்வ பிருந்தா, கடந்த 2023 ஏப்ரல் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரையிலான 22 மாதங்களில் மொத்தம் 300.17 லிட்டர் தாய்ப்பால் பால் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை (MGMGH) பால் வங்கிக்கு நன்கொடையாக வழங்கினார்.

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காட்டூரைச் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான செல்வ பிருந்தா, கடந்த 2023 ஏப்ரல் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரையிலான 22 மாதங்களில் மொத்தம் 300.17 லிட்டர் பால் பால் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை (MGMGH) பால் வங்கிக்கு நன்கொடையாக வழங்கினார். இதன்மூலம், ஆயிரக்கணக்கான குறைமாத மற்றும் மோசமான நிலையில் உள்ள குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உதவியுள்ளார். பிருந்தாவின் தொடர்ச்சியான சேவை அவருக்கு “ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” மற்றும் “இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” இரண்டிலும் இடம் பெற்றுத் தந்தது.