AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
புரட்டாசி மகாளய அமாவாசை... ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மகாளய அமாவாசை… ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 21 Sep 2025 15:07 PM IST

mahalaya amavasya 2025 : மகாளய அமாவாசை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருச்சி ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்து காவிரி ஆற்றில் புனிர நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். எள், தர்ப்பண நீர், அரிசி, சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர்.

திருச்சி, செப்டம்பர் 21 : மகாளய அமாவாசை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருச்சி ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்து காவிரி ஆற்றில் புனிர நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களை கூறியும், நினைத்தும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், அரிசி, சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர்.

Published on: Sep 21, 2025 03:05 PM
Follow Us