AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கேரளாவில் கோலாகலம்.. 7,400 கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு!

கேரளாவில் கோலாகலம்.. 7,400 கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு!

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Oct 2025 14:00 PM IST

நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. நாளையுடன் (அக்டோபர் 2) நவராத்திரி விழா முடிவடைகிறது. நவராத்திரி நாட்களில் பலரது வீடுகளில் விதவிதமான கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இசக்கியம்மா கோயிலில் அழகாக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.

கேரளா, அக்டோபர் 01 : நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. நாளையுடன் (அக்டோபர் 2) நவராத்திரி விழா முடிவடைகிறது. நவராத்திரி நாட்களில் பலரது வீடுகளில் விதவிதமான கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இசக்கியம்மா கோயிலில் அழகாக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. 7400 சிலைகள் கொண்டு அழகாக வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டு வழிபட்டு வருகின்றனர்.

Published on: Oct 01, 2025 01:58 PM
Follow Us