சீர்காழியில் சட்டநாதர் சுவாமி கோயிலில் அமைச்சர் கே.என் நேரு சாமி தரிசனம்..

Jun 28, 2025 | 2:11 PM

சீர்காழியில் இருக்கும் சட்டநாதர் சுவாமி கோயிலில் அமைச்சர் கே என் நேரு சாமி தரிசனம் செய்தார் அதனைத் தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் இந்த நிகழ்வின் போது குழந்தையுடன் வந்த நபருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சால்வை அணிவித்தார். பின்னர் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சீர்காழியில் இருக்கும் சட்டநாதர் சுவாமி கோயிலில் அமைச்சர் கே என் நேரு சாமி தரிசனம் செய்தார் அதனைத் தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் இந்த நிகழ்வின் போது குழந்தையுடன் வந்த நபருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சால்வை அணிவித்தார். பின்னர் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.