Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
டெல்டாவில் கனமழையால் பயிர் சேதம்.. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

டெல்டாவில் கனமழையால் பயிர் சேதம்.. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Dec 2025 23:27 PM IST

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் மற்றும் பிற பாதிப்புகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் மற்றும் பிற பாதிப்புகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.