திமுக மீது எஸ்.பி.வேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டு

Mar 13, 2026 | 10:52 PM

கோயம்புத்தூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மாபெரும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய எஸ்.பி.வேலுமணி, 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சாதனை என விளம்பரம் செய்துகொள்கிறார்கள் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கோயம்புத்தூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மாபெரும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய எஸ்.பி.வேலுமணி, 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சாதனை என விளம்பரம் செய்துகொள்கிறார்கள் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Follow Us