டெல்லி குண்டுவெடிப்பு விவகாரம்.. கடலூரில் பலத்த பாதுகாப்பு..!
2025 நவம்பர் 10ம் தேதியான நேற்று டெல்லி செங்கோட்டை அருகே அதிக தீவிரம் கொண்ட கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை துறைமுகங்களில் பாதுகாப்பு கணிசமாக பலப்படுத்தப்பட்டது. டெல்லி குண்டுவெடிப்பில் பல பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினரை பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
2025 நவம்பர் 10ம் தேதியான நேற்று டெல்லி செங்கோட்டை அருகே அதிக தீவிரம் கொண்ட கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை துறைமுகங்களில் பாதுகாப்பு கணிசமாக பலப்படுத்தப்பட்டது. டெல்லி குண்டுவெடிப்பில் பல பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினரை பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Latest Videos
டெல்லி குண்டுவெடிப்பு விவகாரம்.. கடலூரில் பலத்த பாதுகாப்பு..!
SIR பாஜக மற்றும் RSSன் திட்டம்.. ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன்!
SIR வேண்டாம்.. சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!
மதுரை தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்.. என்ன நடந்தது?
