பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் மராத்தான்.. கொடியசைத்து தொடங்கி வைத்த சாய்னா நேவால்!
வருகின்ற 2025 செப்டம்பர் 17ம் தேதி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு முன்னதாக, ஒலிம்பிக் வீராங்கனையும் பாஜக தலைவருமான சாய்னா நேவால், முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயலுடன் இணைந்து, இன்று அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி யுவா மராத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வருகின்ற 2025 செப்டம்பர் 17ம் தேதி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு முன்னதாக, ஒலிம்பிக் வீராங்கனையும் பாஜக தலைவருமான சாய்னா நேவால், முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயலுடன் இணைந்து, இன்று அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி யுவா மராத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த மாரத்தான் ஓட்டத்தில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர், இது உடற்தகுதியின் முக்கியத்துவத்தையும், அத்தகைய முயற்சிகளில் இளைஞர்களின் ஈடுபாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.
Latest Videos
திருநெல்வேலியில் முக்கிய திட்டங்கள்.. திறந்து வைத்த CM ஸ்டாலின்!
இந்து பக்தர்களின் உணர்வுகளுக்கு அவமரியாதை- சி.ஆர். கேசவன் கருத்து
எஸ்.ஐ.ஆர் பணியை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதமாக உள்ளது - நயினார்!
