மகாளய அமாவாசை இன்று.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு விரதம் இருப்பது வழக்கமான நம்பிக்கை. அன்றைய தினத்தின் இறந்துபோன முன்னோர்கள் நம்மை காண வருவார்கள் என்பதும், அவர்களை நினைவு கூற வேண்டுமென்பதும் நம்பிக்கை. அதன்படி புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவசை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு விரதம் இருப்பது வழக்கமான நம்பிக்கை. அன்றைய தினத்தின் இறந்துபோன முன்னோர்கள் நம்மை காண வருவார்கள் என்பதும், அவர்களை நினைவு கூற வேண்டுமென்பதும் நம்பிக்கை. அதன்படி புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று மகாளய அமாவாசை என்பதால் தூத்துக்குடி கடற்கரையில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்
Latest Videos

மகாளய அமாவாசை புனித நீராடல்.. கங்கை நதியில் மக்கள் கூட்டம்!

இபிஎஸ்ஸை ஏளனம் செய்யும் திமுக.. குற்றச்சாட்டை அடுக்கிய நயினார்

மகாளய அமாவாசை இன்று.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

அடுக்குமொழியில் பேசி பேசி காதில் ரத்தம்.. திமுகவை சாடிய TVK விஜய்
