புனேவில் தொடர்ந்து பெய்த கனமழை.. மூழ்கிய மோரியா கோசாவி கோயில்..!
2025 ஜூன் 19ம் தேதியா இன்று தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புனே அடுத்த பிம்ப்ரி-சின்ச்வாட் முழுவதும் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இந்த இடைவிடாத மழையால் பாவானா மற்றும் இந்திராயானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பிம்ப்ரி-சின்ச்வாட் ஆற்றக்கரையில் உள்ள புனித யாத்திரை தலமான மோரியா கோசாவி மந்திர் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. இது பக்தர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஜூன் 19ம் தேதியா இன்று தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புனே அடுத்த பிம்ப்ரி-சின்ச்வாட் முழுவதும் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இந்த இடைவிடாத மழையால் பாவானா மற்றும் இந்திராயானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பிம்ப்ரி-சின்ச்வாட் ஆற்றக்கரையில் உள்ள புனித யாத்திரை தலமான மோரியா கோசாவி மந்திர் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. இது பக்தர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.