AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பஞ்சாபில் கரை புரளும் வெள்ளம்.. வான்வழி ஆய்வை மேற்கொண்ட பிரதமர் மோடி!

பஞ்சாபில் கரை புரளும் வெள்ளம்.. வான்வழி ஆய்வை மேற்கொண்ட பிரதமர் மோடி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Sep 2025 22:57 PM IST

1988ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தை எதிர்கொண்ட பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று அதாவது 2025 செப்டம்பர் 9ம் தேதி வான்வழியாக ஆய்வு செய்தார். பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வெள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக ஒருநாள் பயணமாக இரு மாநிலங்களுக்கும் சென்ற நரேந்திர மோடி, வான்வழி ஆய்வு நடத்திய பிறகு, பஞ்சாபில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான குருதாஸ்பூரில் தரையிறங்கி விவசாயிகளை சந்தித்து பேசினார்.

1988ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தை எதிர்கொண்ட பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று அதாவது 2025 செப்டம்பர் 9ம் தேதி வான்வழியாக ஆய்வு செய்தார். பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வெள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக ஒருநாள் பயணமாக இரு மாநிலங்களுக்கும் சென்ற நரேந்திர மோடி, வான்வழி ஆய்வு நடத்திய பிறகு, பஞ்சாபில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான குருதாஸ்பூரில் தரையிறங்கி விவசாயிகளை சந்தித்து பேசினார்.

Follow Us