கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி!
பொங்கல் பண்டிகைக்கு பிறகு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மேலூர் சட்டமன்ற தொகுதி சார்பில், மதுரை கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சீறிப்பாய்ந்த காலைகளை, மாடு பிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை பெற்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மேலூர் சட்டமன்ற தொகுதி சார்பில், மதுரை கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சீறிப்பாய்ந்த காலைகளை, மாடு பிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை பெற்றனர்.
Published on: Jan 31, 2026 05:35 PM