Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Dec 2025 13:07 PM IST

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று (டிசம்பர் 30, 2025) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நேற்று மோகினி அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்த நிலையில், இன்று பகல் பத்தின் 10வது நாளில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் பங்கேற்றனர். 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று (டிசம்பர் 30, 2025) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நேற்று மோகினி அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்த நிலையில், இன்று பகல் பத்தின் 10வது நாளில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் பங்கேற்றனர்.

Published on: Dec 30, 2025 12:40 PM