திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று (டிசம்பர் 30, 2025) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நேற்று மோகினி அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்த நிலையில், இன்று பகல் பத்தின் 10வது நாளில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் பங்கேற்றனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று (டிசம்பர் 30, 2025) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நேற்று மோகினி அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்த நிலையில், இன்று பகல் பத்தின் 10வது நாளில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் பங்கேற்றனர்.
Published on: Dec 30, 2025 12:40 PM
Latest Videos
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்!
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை.. சச்சின் பைலட் ஓபன்!
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய எம்.பி கார்த்திக் சிதம்பரம்
பாலமேடு ஜல்லிக்கட்டு.. நடிகர் சூரியின் மாடு வெற்றி..