அடுத்தடுத்து தமிழ்நாடு மீனவர்கள் கைது.. பாம்பனில் மீனவர்கள் போராட்டம்..!

Jan 24, 2026 | 10:51 PM

கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் கடந்த 6 மாதங்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். 

கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் கடந்த 6 மாதங்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.