பூரி ஜெகந்நாத் தேர் திருவிழா – தரிசனம் செய்யும் பக்தர்கள் கூட்டம்!
உலகப்புகழ்பெற்ற ஒடிசாவின் பூரி ஜெகந்நாத் ரத யாத்திரை கோலாகலமாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளைச் சேர்ந்த பல பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில் இறுதிக்கட்ட சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்
உலகப்புகழ்பெற்ற ஒடிசாவின் பூரி ஜெகந்நாத் ரத யாத்திரை கோலாகலமாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளைச் சேர்ந்த பல பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில் இறுதிக்கட்ட சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்