Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
4 நாட்கள் கனமழைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய நாகை!

4 நாட்கள் கனமழைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய நாகை!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Dec 2025 19:51 PM IST

இலங்கை கடர்பகுதியில் உருவான தித்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு நாகப்பட்டினம் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 

இலங்கை கடர்பகுதியில் உருவான தித்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு நாகப்பட்டினம் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.