Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருப்பதி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது

திருப்பதி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 25 Sep 2025 13:16 PM IST

திருப்பதி எழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவ விழா 2025 அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் பிரம்மாண்டமான வாகன சேவைகள் நடைபெறும். முதல் நாளான 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான நேற்று மாலை 6 மணிக்கு வேதகோஷங்கள் முழங்க, தங்க கொடி மரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டது.

திருப்பதி, செப்டம்பர் 25 :  திருப்பதி எழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவ விழா 2025 அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் பிரம்மாண்டமான வாகன சேவைகள் நடைபெறும். முதல் நாளான 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான நேற்று மாலை 6 மணிக்கு வேதகோஷங்கள் முழங்க, தங்க கொடி மரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டது. இரவில் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி மாட வீதிகளில் வலம் வந்தனர்.

Published on: Sep 25, 2025 01:15 PM