Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நொய்டாவில் பள்ளத்தில் விழுந்த உயிரிழந்த யுவராஜின் கார்.. மீட்ட மீட்பு படை!

நொய்டாவில் பள்ளத்தில் விழுந்த உயிரிழந்த யுவராஜின் கார்.. மீட்ட மீட்பு படை!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Jan 2026 21:40 PM IST

2026 ஜனவரி 16-17 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், கிரேட்டர் நொய்டாவின் செக்டர் 150-ல் உள்ள கட்டுமானத் தளத்தில் நீர் நிறைந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் நொய்டா தொழில்நுட்ப வல்லுநர் யுவராஜ் உயிரிழந்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து, நீரில் மூழ்கியிருந்த குழியிலிருந்து உயிரிழந்த யுவராஜ் மேத்தாவின் காரை தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவினர் மீட்டு லாரியில் ஏற்றினர்.

2026 ஜனவரி 16-17 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், கிரேட்டர் நொய்டாவின் செக்டர் 150-ல் உள்ள கட்டுமானத் தளத்தில் நீர் நிறைந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் நொய்டா தொழில்நுட்ப வல்லுநர் யுவராஜ் உயிரிழந்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து, நீரில் மூழ்கியிருந்த குழியிலிருந்து உயிரிழந்த யுவராஜ் மேத்தாவின் காரை தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவினர் மீட்டு லாரியில் ஏற்றினர்.