உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்துள்ளது.. டாடா மோட்டார்ஸ் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்!

| Feb 09, 2026 | 4:43 PM

ராணிப்பேட்டையில் நடைபெற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் வாகன உற்பத்தியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர், பிற மாநிலங்களுடன் போட்டி போடும் நிலையில் தமிழ்நாடு எப்போது கடந்து விட்டதாகவும், உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

ராணிப்பேட்டையில் நடைபெற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் வாகன உற்பத்தியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர், பிற மாநிலங்களுடன் போட்டி போடும் நிலையில் தமிழ்நாடு எப்போது கடந்து விட்டதாகவும், உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Published on: Feb 09, 2026 03:37 PM