திருச்சியில் கேஸ் நிரப்பும் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்
எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திருச்சியில் சில எல்பிஜி நிரப்பும் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நிலைமை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், கேஸ் விநியோகம் பழைய நிலைக்கு விரைவில் திரும்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திருச்சியில் சில எல்பிஜி நிரப்பும் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நிலைமை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், கேஸ் விநியோகம் பழைய நிலைக்கு விரைவில் திரும்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
Follow Us