விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு.. ஒன்றாக போராடும் கிராம மக்கள்!
விமான நிலையத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து இராமநாதபுரத்தை அடுத்த கும்பரம் பஞ்சாயத்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்திற்காக எங்கள் நிலத்தை நாங்கள் வழங்க விரும்பவில்லை. விமான நிலையத்திற்கான இடத்தை உறுதி செய்வதற்கு முன், திட்டத்திற்கு வேறு பொருத்தமான பகுதியைக் கண்டுபிடிக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
விமான நிலையத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து இராமநாதபுரத்தை அடுத்த கும்பரம் பஞ்சாயத்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்திற்காக எங்கள் நிலத்தை நாங்கள் வழங்க விரும்பவில்லை. விமான நிலையத்திற்கான இடத்தை உறுதி செய்வதற்கு முன், திட்டத்திற்கு வேறு பொருத்தமான பகுதியைக் கண்டுபிடிக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Follow Us
Latest Videos
