AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சிவபெருமானுக்கு உகந்த மாதமான சாவன்.. க்ஷீரேஷ்வர் நாத் கோயிலில் மக்கள் சாமி தரிசனம்..

சிவபெருமானுக்கு உகந்த மாதமான சாவன்.. க்ஷீரேஷ்வர் நாத் கோயிலில் மக்கள் சாமி தரிசனம்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Jul 2025 22:49 PM IST

சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதமான சாவன் (ஷ்ரவன்) மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்று, அதாவது ஜூலை 14, 2025 தேதியான இன்று, க்ஷீரேஷ்வர் நாத் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். பக்தர்கள் பிரார்த்தனை செய்யவும், ஜலாபிஷேகம் (சிவ லிங்கத்தின் மீது தண்ணீர் ஊற்றுதல்) போன்ற சடங்குகளைச் செய்யவும், நல்வாழ்வு மற்றும் செழிப்புக்கான ஆசிகளைப் பெறவும் கோயில்களுக்கு வருகை தந்தார்கள். மேலும் மக்கள் வருகையை நிர்வகிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதமான சாவன் (ஷ்ரவன்) மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்று, அதாவது ஜூலை 14, 2025 தேதியான இன்று, க்ஷீரேஷ்வர் நாத் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். பக்தர்கள் பிரார்த்தனை செய்யவும், ஜலாபிஷேகம் (சிவ லிங்கத்தின் மீது தண்ணீர் ஊற்றுதல்) போன்ற சடங்குகளைச் செய்யவும், நல்வாழ்வு மற்றும் செழிப்புக்கான ஆசிகளைப் பெறவும் கோயில்களுக்கு வருகை தந்தார்கள். மேலும் மக்கள் வருகையை நிர்வகிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Follow Us