AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அப்படியே கிடக்கும் செருப்புகள்.. கரூரில் சோகம் மறையாத இடம்!

அப்படியே கிடக்கும் செருப்புகள்.. கரூரில் சோகம் மறையாத இடம்!

C Murugadoss
C Murugadoss | Published: 29 Sep 2025 12:04 PM IST

தவெக தலைவரின் கரூர் பிரசாரம் இந்தியா முழுவதுமே சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் சில குழந்தைகளும் அடக்கம்.இந்நிலையில் விபத்து நடந்த கரூர் பகுதி இன்னமும் சோகம் மறையாமலே உள்ளது. செருப்புகளும் கொடிகளும் ஆங்காங்கே சிதறி கிடைக்கின்றன.

தவெக தலைவரின் கரூர் பிரசாரம் இந்தியா முழுவதுமே சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் சில குழந்தைகளும் அடக்கம்.இந்நிலையில் விபத்து நடந்த கரூர் பகுதி இன்னமும் சோகம் மறையாமலே உள்ளது. செருப்புகளும் கொடிகளும் ஆங்காங்கே சிதறி கிடைக்கின்றன.

Follow Us