Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கர்நாடகாவில் கோலாகலம்.. கணபதி சிலையை கரைத்த பக்தர்கள்!

கர்நாடகாவில் கோலாகலம்.. கணபதி சிலையை கரைத்த பக்தர்கள்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Sep 2025 21:51 PM IST

கர்நாடகாவை அடுத்த கலபுர்கியில் உள்ள அப்பா ஏரி தொட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் ஐந்தாம் நாள் கொண்டாட்டத்தில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. பல பக்தர்களுக்கு 5வது நாள் விசர்ஜனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பாரம்பரியம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வேறுபடுகிறது. ஐந்தாவது நாளில் கொண்டாடப்படும் கணபதி விசர்ஜனம் ஒருவரின் வாழ்க்கையிலிருந்து தடைகளை நீக்கி நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது என்ற பொதுவான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.

கர்நாடகாவை அடுத்த கலபுர்கியில் உள்ள அப்பா ஏரி தொட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் ஐந்தாம் நாள் கொண்டாட்டத்தில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. பல பக்தர்களுக்கு 5வது நாள் விசர்ஜனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பாரம்பரியம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வேறுபடுகிறது. ஐந்தாவது நாளில் கொண்டாடப்படும் கணபதி விசர்ஜனம் ஒருவரின் வாழ்க்கையிலிருந்து தடைகளை நீக்கி நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது என்ற பொதுவான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.