AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் விமரிசையாக நடந்த ஜேஷ்டாபிஷேகம்!

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் விமரிசையாக நடந்த ஜேஷ்டாபிஷேகம்!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 01 Aug 2025 16:58 PM IST

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உப கோயிலாக அறியப்படும் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் வெள்ளிக் குடத்தில் யானை மீது வைத்து எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உப கோயிலாக அறியப்படும் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் வெள்ளிக் குடத்தில் யானை மீது வைத்து எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Follow Us