நாக பஞ்சமி அன்று பாம்புகளுடன் ஊர்வலம்.. பீகாரில் வித்தியாசமான நிகழ்வு
நாக பஞ்சமி அன்று பீகாரின் சிங்கியா காட் பகுதியில் ஒரு வித்தியாசமான ஆன்மீக நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள விபூதிபூர் என்ற சிறிய நகரத்தில், பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியமாக கருதப்படும் நாக பஞ்சமி அன்று மக்கள் உயிருள்ள பாம்புகளை கழுத்தில் அணிந்து, ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நாக பஞ்சமி அன்று பீகாரின் சிங்கியா காட் பகுதியில் ஒரு வித்தியாசமான ஆன்மீக நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள விபூதிபூர் என்ற சிறிய நகரத்தில், பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியமாக கருதப்படும் நாக பஞ்சமி அன்று மக்கள் உயிருள்ள பாம்புகளை கழுத்தில் அணிந்து, ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Published on: Jul 23, 2025 08:03 PM