மேற்கு வங்கத்தில் கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர்

| Jun 18, 2025 | 9:12 PM

மேற்கு வங்கத்தில் புருலியா மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மக்கள் தங்களைப் பாதுகாக்க உயரமான பகுதிகளை நோக்கி சென்றனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ள நீரை பார்வையிட்டனர். பின்னர் மழை நீரை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தனர்.

மேற்கு வங்கத்தில் புருலியா மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மக்கள் தங்களைப் பாதுகாக்க உயரமான பகுதிகளை நோக்கி சென்றனர்.

Published on: Jun 18, 2025 09:11 PM