Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
உண்ணாவிரத போராட்டத்தில் எம்.பி. சசிகாந்த் செந்தில்.. 4ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி நேரில் ஆதரவு!

உண்ணாவிரத போராட்டத்தில் எம்.பி. சசிகாந்த் செந்தில்.. 4ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி நேரில் ஆதரவு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Sep 2025 22:06 PM IST

சென்னை: அரசுப் பள்ளியில் படிக்கும் 4 ஆம் வகுப்பு மாணவி, எம்பி சசிகாந்த் செந்திலுக்கு வாழ்த்து தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரவு கொடுத்தார். சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு உரிய நிதியை விடுவிக்கக் கோரி, திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் 3 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

சென்னை: அரசுப் பள்ளியில் படிக்கும் 4 ஆம் வகுப்பு மாணவி, எம்பி சசிகாந்த் செந்திலுக்கு வாழ்த்து தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரவு கொடுத்தார். சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு உரிய நிதியை விடுவிக்கக் கோரி, திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் 3 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.