என்னை தோற்கடிக்க கூட தாக்கல் செய்திருக்கலாம்.. சட்டமன்ற தேர்தல் குறித்து செந்தில் பாலாஜி பேச்சு!
சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் கரூர் காரர்கள் தான். என்னை தோற்கடிக்க கூட தாக்கல் செய்திருக்கலாம். உறுதியாக திமுக நிர்வாகிகள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் கட்சி நடவடிக்கை எடுத்து இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் கரூர் காரர்கள் தான். என்னை தோற்கடிக்க கூட தாக்கல் செய்திருக்கலாம். உறுதியாக திமுக நிர்வாகிகள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் கட்சி நடவடிக்கை எடுத்து இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Published on: Apr 29, 2026 08:32 PM
Follow Us