தூத்துக்குடியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு

| Feb 04, 2026 | 9:10 PM

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 4, 2026 அன்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவரை அங்கு கட்சி ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 4, 2026 அன்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவரை அங்கு கட்சி ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான

Published on: Feb 04, 2026 09:10 PM