மதுரை மாநகராட்சி வரி முறைகேட்டை திசை திருப்ப முயற்சி – செல்லூர் ராஜூ!
திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வரி முறைகேட்டை திசை திருப்பும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், அதனால் அதிமுக மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மதுரை சரக டிஐஜியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வரி முறைகேட்டை திசை திருப்பும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், அதனால் அதிமுக மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மதுரை சரக டிஐஜியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
