வாரணாசியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு – பக்தர்கள் அவதி
வராணாசி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக நாமோ காட் மற்றும் கங்கை நதிக்கரைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புகழ்பெற்ற தரிசன தளமான நாமோ காட் தற்போது வெள்ளத்தில் மூழ்கி, சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கடும் இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அந்த பகுதிகளுக்கு செல்லத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வராணாசி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக நாமோ காட் மற்றும் கங்கை நதிக்கரைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புகழ்பெற்ற தரிசன தளமான நாமோ காட் தற்போது வெள்ளத்தில் மூழ்கி, சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கடும் இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அந்த பகுதிகளுக்கு செல்லத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
