செங்கல்பட்டு தாயூர் ஏரியில் முழு கொள்ளளவு.. வெள்ள அபாய எச்சரிக்கை!
டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டில் உள்ள தாயூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டில் உள்ள தாயூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest Videos
விஜய் அமைதியாக இருப்பது நல்லது - நாஞ்சில் சம்பத் பேட்டி
சிவகங்கையில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து
இந்தியா வந்த புதின்... உற்சாகமாக அணைத்து வரவேற்ற பிரதமர் மோடி
