நர்சிங் கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு – மாணவிகள் போராட்டம்
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்எஃப்ஐ (SFI) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பிப்ரவரி 19, 2026 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவிகள் ஃபுட் பாய்ஷனால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்எஃப்ஐ (SFI) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பிப்ரவரி 19, 2026 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவிகள் ஃபுட் பாய்ஷனால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.