சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பு.. வெடி விபத்தில் 3 பேர் பலி
Virudhunagar Firecracker Accident : விருதுநகர் அருகே வெம்பக்கோட்டையில் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர், ஆகஸ்ட் 09 : விருதுநகர் அருகே வெம்பக்கோட்டையில் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இது சம்பந்தமான வீட்டின் உரிமையாளர் பொன்னுப்பாண்டியன் கைதாகி உள்ளார். இவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Published on: Aug 09, 2025 08:55 PM
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
