பண்டரிநாதன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்.. கருவறைக்குள் சென்று வணங்கிய பக்தர்கள்!
கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோயில் 2025 ஜூலை 6ம் தேதியான இன்று பண்டரிநாதன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. ரகுமாயி சமேத பண்டரிநாதன் கோயிலில் ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு சன்னதிக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, பக்தர்கள் கருவறைக்குள் சென்று, மூலவர் சுவாமியை தொட்டு வணங்கினர்.
கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோயில் 2025 ஜூலை 6ம் தேதியான இன்று பண்டரிநாதன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ரகுமாயி சமேத பண்டரிநாதன் கோயிலில் ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு சன்னதிக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, பக்தர்கள் கருவறைக்குள் சென்று, மூலவர் சுவாமியை தொட்டு வணங்கினர்.
Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை
