தென் சென்னை மழை பாதிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்ட துணை முதலமைச்சர்!
தித்வா புயலை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தித்வா புயலை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொடுங்கையூர் உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
Published on: Dec 02, 2025 05:25 PM
Latest Videos
பயிர் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் உறதி
மழை பாதிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்ட துணை முதலமைச்சர்!
சென்னையில் சாலையில் தேங்கிய தண்ணீர்.. நேரில் ஆய்வு செய்த உதயநிதி!
டெல்டாவில் கனமழையால் பயிர் சேதம்.. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
