தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் நிலையில், இந்தியாவின் தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் நிலையில், இந்தியாவின் தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
Published on: Dec 03, 2025 06:20 PM
Latest Videos
விஜய் அமைதியாக இருப்பது நல்லது - நாஞ்சில் சம்பத் பேட்டி
சிவகங்கையில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து
இந்தியா வந்த புதின்... உற்சாகமாக அணைத்து வரவேற்ற பிரதமர் மோடி
