வெயிலுக்கு பின் மழை.. மதுரையில் மீண்டும் பொளந்த கனமழை..!
டிட்வா புயல் காரணமாக நேற்று அதாவது 2025 டிசம்பர் 1ம் தேதி வரை பெய்த கனமழை சற்று தணிந்தது. இந்தநிலையில், சிறிது வெயிலுக்கு பிறகு, இன்று அதாவது 2025 டிசம்பர் 2ம் தேதி மாலை முதல் மதுரையில் மீண்டும் பலத்த மழை பெய்தது. தூறலாக தொடங்கிய மழை விரைவாக பலத்த மழையாக வலுப்பெற்று, மதுரையில் பல இடங்களில் போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டது.
டிட்வா புயல் காரணமாக நேற்று அதாவது 2025 டிசம்பர் 1ம் தேதி வரை பெய்த கனமழை சற்று தணிந்தது. இந்தநிலையில், சிறிது வெயிலுக்கு பிறகு, இன்று அதாவது 2025 டிசம்பர் 2ம் தேதி மாலை முதல் மதுரையில் மீண்டும் பலத்த மழை பெய்தது. தூறலாக தொடங்கிய மழை விரைவாக பலத்த மழையாக வலுப்பெற்று, மதுரையில் பல இடங்களில் போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டது.
Latest Videos
விஜய் அமைதியாக இருப்பது நல்லது - நாஞ்சில் சம்பத் பேட்டி
சிவகங்கையில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து
இந்தியா வந்த புதின்... உற்சாகமாக அணைத்து வரவேற்ற பிரதமர் மோடி
