சச்சின் கொடுத்த 200 நம்பிக்கை – நீயா நானா கோபிநாத் பேச்சு!
சென்னை சைதாப்பேட்டையில் கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் கலைஞர் மகளிர் தின மேம்பாடு சார்பாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேடைப்பேச்சாளர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கோபிநாத், சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் அடித்த விஷயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்
சென்னை சைதாப்பேட்டையில் கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் கலைஞர் மகளிர் தின மேம்பாடு சார்பாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேடைப்பேச்சாளர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கோபிநாத், சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் அடித்த விஷயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்