உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற பணம் பறிமுதல் – பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

| Mar 16, 2026 | 10:21 PM

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் ஸ்டாடிக் சர்வெய்லன்ஸ் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் ஸ்டாடிக் சர்வெய்லன்ஸ் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published on: Mar 16, 2026 10:21 PM
Follow Us