AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தமிழர்கள் மீது கவலையில்லையா? கொதித்து பேசிய தமிழிசை!

தமிழர்கள் மீது கவலையில்லையா? கொதித்து பேசிய தமிழிசை!

C Murugadoss
C Murugadoss | Published: 01 Oct 2025 14:14 PM IST

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே அதிரச் செய்தது.  கூட்ட நெரிசலுக்கு பல்வேறு தரப்பினரும் பல காரணங்களை அடுக்கி வருகின்றனர். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் குறித்து பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே அதிரச் செய்தது.  கூட்ட நெரிசலுக்கு பல்வேறு தரப்பினரும் பல காரணங்களை அடுக்கி வருகின்றனர். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் குறித்து பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.

Follow Us