AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த அன்புமணி ராமதாஸ்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகிற ஜனவரி 23, 2026 வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த பொதுக்கூட்டம் தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள அமைச்சர் பியூஷ் கோயலை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Jan 2026 22:26 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகிற ஜனவரி 23, 2026 வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த பொதுக்கூட்டம் தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள அமைச்சர் பியூஷ் கோயலை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

Follow Us