AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த பல்கலைக்கழக மாணவி!

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த பல்கலைக்கழக மாணவி!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 13 Aug 2025 15:42 PM IST

திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிலையில் நாகர்கோயிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப் என்ற மாணவி அவரிடம் பட்டம் பெற மறுத்தார். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டம் பெற்றார். ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் எதிராக செயல்படுவதாக அம்மாணவி தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிலையில் நாகர்கோயிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப் என்ற மாணவி அவரிடம் பட்டம் பெற மறுத்தார். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டம் பெற்றார். ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் எதிராக செயல்படுவதாக அம்மாணவி தெரிவித்துள்ளார்.

Published on: Aug 13, 2025 03:40 PM
Follow Us